News January 24, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் முத்து ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!
Similar News
News February 9, 2026
தருமபுரியில் EB பில் எகுறுதா..?

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 9, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் கடந்த 5-ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மக்களின் கோரிக்கைக்கு இணங்க இன்று (பிப்.9) முதல் திருப்பத்தூர், திருவண்ணாமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடியிலிருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தவிர கூடுதல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
News February 9, 2026
தருமபுரி: கண நேரத்தில் வாலிபர் மரணம்!

கம்பைநல்லூர் அருகே கே.அக்ரஹாரத்தை சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளி ஆதிபிரகாஷ் (19). இவர் கம்பைநல்லூரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது நத்தம் மேடு அருகே நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயமடைந்த இவர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


