News November 14, 2025
தருமபுரி: இரவு நேர ரோந்துப் பணியில் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.13) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் மகாலிங்கம் , தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் ராமர் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
Similar News
News April 14, 2026
தருமபுரி வரும் CM ஸ்டாலின்

தருமபுரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து CM ஸ்டாலின் நாளை(ஏப்.15) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். நாளைய தினம், தருமபுரி தடங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், 5 தொகுதிகளில் போட்டியிடும் திமுக (ம) கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
News April 14, 2026
தருமபுரி வரும் CM ஸ்டாலின்

தருமபுரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து CM ஸ்டாலின் நாளை(ஏப்.15) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். நாளைய தினம், தருமபுரி தடங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், 5 தொகுதிகளில் போட்டியிடும் திமுக (ம) கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
News April 14, 2026
தர்மபுரி இரவு ரோந்து பணி காவலர் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று (ஏப்ரல்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


