News October 25, 2025
தருமபுரி: இந்த எண்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24/7 மணி நேரமும் செயல்படும் பொதுமக்கள் பேரிடர் காலத்தில் தேவைப்படும் உதவிகளுக்கு வாட்ஸ் அப் நம்பர்: 8903891077, தொலைபேசி எண்கள்; 1077,04342-231077,04342-231500, மற்றும்04342- 230067ஆகிய எண்களில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News October 25, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-25) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News October 25, 2025
தருமபுரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<
News October 25, 2025
தூய்மை பணியாளர்கள் விருது வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் தூய்மைக் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் நடத்திய கிராம சேவை செம்மல் விருதுகள் வழங்கும் விழா இன்று அக்.25 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் கலந்துகொண்டு கலந்து தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.


