News October 11, 2025

தருமபுரி: ஆட்சியர் புதிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது; 2025 ஆம் ஆண்டுக்கான பனை விதை நடவு திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 வரை மொத்தமாக 8,35,500 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாக அமையும்.

Similar News

News October 11, 2025

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு உதவி எண்

image

தர்மபுரி; ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 12.10.2025 நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு உதவி மையம் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி சம்பத்குமார்9443288753, நல்லம்பள்ளி ராஜசேகர்9489171852, பாலக்கோடு பாபு சுந்தரம்9443455678 அரூர் ஆறுமுகம்9843616002, பாப்பிரெட்டிப்பட்டி கலைவாணன்9942544067 பெண்ணாகரம் பாலாஜி9443509332 காரிமங்கலம் நாகையா 9443923858

News October 11, 2025

தருமபுரி: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

image

தருமபுரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற <>அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் <<>>செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 11, 2025

தருமபுரி: புதிய குரலை கேட்க தயாரா…?

image

தருமபுரி 102.5 F,M நிகழ்ச்சிகளை, சேலம் ஏற்காட்டில் புதிதாக அமையவுள்ள 5 கிலோவாட் டவர் மூலம் ஒலிபரப்ப மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், தருமபுரி மாவட்டத்தின் மலை மறைவுப் பகுதிகளான அரூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களிலும், அண்டை மாவட்டங்களிலும் உள்ள மக்கள் இனி தெளிவாக நிகழ்ச்சிகளைக் கேட்டுப் பயனடையலாம் என பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!