News November 18, 2024

தருமபுரி ஆட்சியர் எச்சரிக்கை 

image

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் கட்டாய திருமணம், பாலியல் வன்கொடுமை போன்ற குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர் மீது கட்டாயம் போக்சோ வழக்குகள் பதியப்படும். குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனடியாக சைல்ட் ஹெல்ப்லைன் 1098 என்ற எண்ணிற்கு புகார் அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

Similar News

News March 12, 2026

தர்மபுரி மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.11) இரவு முதல் இன்று (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

தர்மபுரி மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.11) இரவு முதல் இன்று (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 11, 2026

தருமபுரி: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (04342-260042) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!