News August 24, 2024
தருமபுரி ஆட்சியர் ஆய்வு

தருமபுரி நகராட்சி சார்பாக அழகாபுரியில் உள்ள நகர்ப்புற வீடு அற்றவர்களுக்கான தங்கும் விடுதியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகர நல அலுவலர் தாமரைக்கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 18, 2025
மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் ஆதரவின்றியும் ஏழ்மையில் இறந்த நான்கு முதியவர்களின் உடல்களை, தங்கள் உறவாக கருதி மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். இந்த நிகழ்வில் காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் எல்லைகளில் காவலர்கள், சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர். இதுவரை 166 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இவர்களின் சேவைக்கு பாராட்டும் ஆதரவும் தந்து வருகின்றனர்
News September 17, 2025
ரூ.356.48 கோடி ஓய்வூதியம்; ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேசிய முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம்,தமிழர்களுக்கான ஓய்வூதியம் என 59,365 நபர்களுக்கு ரூ.356.48 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.17) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜா சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!