News April 8, 2026

தருமபுரி: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் என்ன செய்யலாம்?

image

தருமபுரி மக்களே, அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள், நிலம் தொடர்பான புகார்கள், பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களைப் பெற அரசு ஊழியர்கள் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பயப்படாமல் புகார் புகாரளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களுக்குத் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவின் 04342-260042 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். லஞ்சமில்லா நேர்மையான நிர்வாகத்தை உருவாக்க இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News April 15, 2026

இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் ( ஏப். 14 ) இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News April 15, 2026

இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் ( ஏப். 14 ) இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News April 14, 2026

தருமபுரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <>இணையதளங்களில் <<>>விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!