News January 11, 2026
தருமபுரி: அரசு அதிகாரியை டார்ச்சர் செய்த தேமுதிக நிர்வாகி!

தருமபுரி: பாலக்கோடு பகுதியில், தேமுதிக நிர்வாகி ராஜதுரை பத்திரப்பதிவுக்காக வாரிசு சான்றிதழை சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அப்போது, அது போலி என தெரியவந்ததால் சார் பதிவாளர் சக்திவேல் நிராகரித்தார். அதைத்தொடர்ந்து சார்பதிவாளரை மிரட்டி வந்த ராஜதுரை, சமூக வலைத்தளங்களிலும் இவர் லஞ்சம் கேட்பதாக வதந்திகளை பரப்பி வந்தார். இதுகுறித்த புகாரில் ராஜதுரை மீது போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 30, 2026
தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 30, 2026
தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 30, 2026
தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


