News November 11, 2024

தருமபுரியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள்

image

தர்மபுரி மாவட்டம் பங்கு நத்தம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நூற்றுக்கணக்கான கல்வட்டங்கள் கண்டறியப்பட்ட பகுதியை சுற்றுலா மையமாக மேம்படுத்த தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், பங்கு நத்தம் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளதாக கூறுகின்றனர். ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் பெருங்கற்கால மக்களின் நாகரிகம், வாழ்க்கை முறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

Similar News

News November 24, 2025

தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!