News March 23, 2026

தருமபுரியில் வெடித்தது மக்கள் போராட்டம்

image

கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து மொரப்பூர், அரூர் பகுதிகளிலுள்ள 60 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

Similar News

News March 29, 2026

தருமபுரி: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்களது போன் மூலம் விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

தருமபுரி: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்களது போன் மூலம் விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

தருமபுரி: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்களது போன் மூலம் விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!