News January 8, 2026

தருமபுரியில் விஷம் குடித்து தற்கொலை!

image

மாதேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ(59). விவசாயியான இவர், தனது வீட்டில் விஷம் அருந்து மயங்கிக் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த பாப்பாரப்பட்டி போலீசார், அவரது தற்கொலை காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 29, 2026

தருமபுரி: கோயில் குளத்தில் சடலம்!

image

முரசப்பட்டி முருகர் கோயில் திருமண விழாவில் பங்கேற்க பென்னாகரம் பகுதியை சேர்ந்த கோபால், அவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் அவரது மகன் பிரதீப்பை (7) காணாததை அடுத்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் கோயில் குளத்தில் இருந்த சிறுவன் உடலை மீட்டனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 29, 2026

தருமபுரி: கோயில் குளத்தில் சடலம்!

image

முரசப்பட்டி முருகர் கோயில் திருமண விழாவில் பங்கேற்க பென்னாகரம் பகுதியை சேர்ந்த கோபால், அவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் அவரது மகன் பிரதீப்பை (7) காணாததை அடுத்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் கோயில் குளத்தில் இருந்த சிறுவன் உடலை மீட்டனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 29, 2026

தருமபுரி: கோயில் குளத்தில் சடலம்!

image

முரசப்பட்டி முருகர் கோயில் திருமண விழாவில் பங்கேற்க பென்னாகரம் பகுதியை சேர்ந்த கோபால், அவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் அவரது மகன் பிரதீப்பை (7) காணாததை அடுத்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் கோயில் குளத்தில் இருந்த சிறுவன் உடலை மீட்டனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!