News February 5, 2026
தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து பலி!

மெணசி விழுதிப்பட்டியை சேர்ந்த தம்பதி சிலம்பரசன் (43). இவர் சேலத்தில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிணற்றில் மின் மோட்டாரை பார்க்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சென்று பார்த்த போது சிலம்பரசன் மின்சாரம் தாக்கி மோட்டார் அறையில் இறந்து கிடந்தார். இது பற்றி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
தருமபுரி: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News February 5, 2026
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (பிப்.6) நடைபெற உள்ளது. தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறியவித்து உள்ளார்.
News February 5, 2026
தருமபுரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

தருமபுரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<


