News September 23, 2024
தருமபுரியில் மாணவர்களுக்கான போட்டிகள்

தருமபுரியில் வருகிற அக்டோபர் 4 முதல் 14 வரை தகடூர் புத்தகப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு 24.09.24 நாளை தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறையில் பல கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டி மன்றம் போன்றவை நடைபெற உள்ளன. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் ஆகியோர் நடத்துகின்றனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <
News May 7, 2025
தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
News May 7, 2025
தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

▶️தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
▶️ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
▶️ADSP ஸ்ரீதரன் – 9443373016,
▶️தர்மபுரி DSP – 9498110861,
▶️அரூர் DSP – 7904709340,
▶️பென்னாகரம் DSP -9498230175,
▶️பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.