News October 24, 2024
தருமபுரியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏற்கனவே அறிவித்திருந்தார். நாளை(அக் 25) காலை 11 மணிக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தர்மபுரி விவசாயிகள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News February 7, 2026
தருமபுரி: CERTIFICATES வாங்க HI போடுங்க!

தருமபுரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 7, 2026
தருமபுரி: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 7, 2026
தருமபுரி: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

தருமபுரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


