News January 15, 2026
தருமபுரி:பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 29, 2026
தருமபுரி: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News January 29, 2026
தருமபுரி: இனி ரேஷன் கடை அல்ல; 1 SMS போதும்!

தருமபுரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். உடனே SHARE பண்ணுங்க.
News January 29, 2026
தருமபுரி: திமுக இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம்!

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக சமனூர் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த எல்.மணிவண்ணன் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.29) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து துணை அமைப்பாளராக பொறுப்பேற்றவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


