News August 5, 2024
தரங்கம்பாடி செம்பனார்கோவிலை வந்தடைந்த காவிரி நீர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் காவிரி ஆற்றில் அமைந்துள்ள தண்ணீர் பிரிக்கும் ராஜேந்திரன் நீர் ஒழுங்கியை காவிரி நீர் இன்று (5/8/2024) காலை சரியாக 9 மணி அளவில் வந்தடைந்தது. அவ்வாறு வந்த காவிரி தாயை பொதுபணித்துறை அதிகாரி மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் மலர் தூவி வரவேற்றனர். ஆடிப்பெருக்கு முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தண்ணீர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 24, 2026
மயிலாடுதுறை: தீராத நோய்கள் தீர இங்கு போங்க!

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் உள்ள சிவலோநாநதரை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள், தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க…
News January 24, 2026
மயிலாடுதுறை: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 24, 2026
மயிலாடுதுறை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு <


