News December 23, 2024

தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.15.56 லட்சம் உதவித்தொகை 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ளசெய்திக்குறிப்பில், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை  வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 15 கல்லூரிகளைச் சேர்ந்த 1,556 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.15.56 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

Similar News

News August 8, 2025

நீலகிரியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Development manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 8, 2025

நீலகிரி: ZOHO-வில் சூப்பர் வேலை! DONT MISS

image

நீலகிரி மக்களே..,மதுரை, சென்னை, கோவை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள ZOHO ஐடி நிறுவனத்தில் Software developers பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சிறந்த சம்பளம் வழங்கப்படும். முன் அனுபவம் அவசியமில்லை. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 8, 2025

எஸ்பி தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 20 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மகனுக்காக வழங்கினார்கள்.

error: Content is protected !!