News August 9, 2024
தமிழ் புதல்வன் திட்டத்தின் ஏடிஎம் கார்டு வழங்கும் விழா

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்ட துவக்க விழா நடைபெற்றது .இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ரூ. 1000 பெறுவதற்கான ஏடிஎம் கார்ட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News September 11, 2025
ராணிப்பேட்டை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

ராணிப்பேட்டை மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி (Trainee) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 11, 2025
ராணிப்பேட்டை: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

ராணிப்பேட்டை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! <
News September 11, 2025
ராணிப்பேட்டை: போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க

ராணிப்பேட்டை மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <