News December 20, 2024
தமிழ் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு

பாப்பிரெட்டிப்பட்டி நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வில் 11ஆம் வகுப்பு பயிலும் கீர்த்திகா, ஷாலினி, பிரதாப் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.1500 தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராசு ஆசிரியர் செந்தில் உள்ளிட்டோர் பாராட்டினர்.
Similar News
News March 5, 2026
தருமபுரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News March 5, 2026
தருமபுரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <
News March 5, 2026
தருமபுரி: முதலமைச்சரிடம் புகார் அளிக்கணுமா?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க!


