News October 9, 2024
தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை: கலெக்டர்

தமிழுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 மற்றும் பேருந்து இலவச பயணம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, முதிர்ந்த தமிழ் அறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <