News September 28, 2024

தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் பாரபட்சம்: துரை வைகோ

image

நெல்லையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வைகோ உடன் அவரது மகன் துரை வைகோ வருகை புரிந்தார். அவர் செய்தியாளரிடம் கூறுகையில், தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும் மெட்ரோ திட்டம் இரண்டிற்காக 22,000 கோடி செலவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் பங்களிப்பு பூஜ்ஜியத்தில் உள்ளது. ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்றார்.

Similar News

News November 15, 2025

நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

image

நெல்லை மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT.

News November 15, 2025

நெல்லை: பைக் திருட்டு.. தவெக நிர்வாகி கைது!

image

விஎம் சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் பைக் கடந்த 12ம் தேதி புதிய பஸ் நிலையத்தில் திருடுபோனது. போலீசில் புகார் அளித்தார். சிறிது நேரத்தில் இருவர் பைக்கை தள்ளி வந்த போது போலீசிடம் மாட்டிக் கொண்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் தவெக நிர்வாகி முத்துக்குமார் என்பதும் மற்றொருவர் தங்க ராஜா என்பதும் இன்று தெரிய வந்தது. பெட்ரோல் காலியானதால் பைக்கை அதே இடத்தில் விட வந்த போது மாட்டிக்கொண்டனர்.

News November 15, 2025

நெல்லை: ரேஷன் காட்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!