News March 20, 2025
தமிழ்நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்வேன்

பண்ருட்டி MLA வேல்முருகன் சட்டப்பேரவையில் தெலுங்கானாவில் நடைபெற்றது போல் தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேசினார். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த எம்எல்ஏ வேல்முருகன், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்றும் சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார் என்றும் தமிழுக்காக,தமிழ்நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்
Similar News
News April 10, 2025
கடலூர்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்..

கடலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் – 98941 81364, குடிநீர் பிரச்சனை – 1800 425 1941, மாவட்ட சமூக நல அலுவலர் (குழந்தை திருமண தடுப்பு) – 1098, வரதட்சணை தடுப்பு & பெண்கள் குடும்ப வன்கொடுமை பாதுகாப்பு – 1091, மருத்துவ உதவி அழைப்பு – 104. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்!
News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <
News April 9, 2025
தடையை மீறி மீன் பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை – ஆட்சியர்

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் கடலுார் மாவட்டத்தில்வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. தடையை மீறி மீன்பிடி வலைகள் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.