News August 28, 2024
தமிழ்நாட்டின் ஒரே சிவாலயம் துளசீஸ்வரர் கோயில்

சிங்கபெருமாள் கோயில், கொளத்தூர் கிராமத்தில் உள்ள துளசீஸ்வரர் கோயில் அகத்திய முனிவரால் பூஜிக்கப்பட்ட 108 சிவலிங்கங்களில் ஒன்று. இங்கு அகத்தியர் துளசி இலையால் சிவனை வழிப்பட்டு சிவனின் அருளை பெற்றார். சிவபெருமானுக்கு உகந்த ஆவணி மாதத்தில் தமிழ்நாட்டிலே துளசி இலையால் அர்ச்சனை செய்யும் ஒரே சிவாலயம் இந்த துளசீஸ்வரர் கோயில். இங்கு சென்றால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <