News April 15, 2025

தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

image

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி,  கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.

Similar News

News February 25, 2026

ஸ்ரீரங்கத்தில் யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் எனப்படும் மாசி தெப்ப உற்சவத்தில் 6-ம் நாளான இன்று (பிப்.24) மாலை ஸ்ரீ நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

News February 25, 2026

ஸ்ரீரங்கத்தில் யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் எனப்படும் மாசி தெப்ப உற்சவத்தில் 6-ம் நாளான இன்று (பிப்.24) மாலை ஸ்ரீ நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

News February 25, 2026

ஸ்ரீரங்கத்தில் யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் எனப்படும் மாசி தெப்ப உற்சவத்தில் 6-ம் நாளான இன்று (பிப்.24) மாலை ஸ்ரீ நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!