News November 14, 2024
தமிழக முதல்வரை வரவேற்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி புத்தகம் வழங்கி வழங்கி வரவேற்றார். இதனை பெற்று கொண்ட மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு ஜெயங்கொண்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
Similar News
News March 2, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01) இரவு 10 முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 1, 2026
அரியலூர்: 10th பொதுத்தேர்வு எழுதும் 10,113 மாணவர்கள்

அரியலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 62 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 171 பள்ளிகளில் பயிலும் 5290 மாணவர்களும், 4823 மாணவிகளும் என மொத்தம் 10,113 மாணவர்கள் எழுத உள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் குடிநீர், மின் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News March 1, 2026
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


