News April 8, 2025
தமிழக முதல்வருக்கு நாமக்கல் எம்பி நன்றி

நாமக்கல் மாவட்டம்மோகனூர் ஆண்டாபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி உள்பட இரண்டு குழந்தைகள் மின் விபத்தில் உயிரிழந்த பரிதாப நிலையில் நேற்று உயிரிழந்தவுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதியுதவி கேட்ட நிலையில் தமிழக முதல்வர் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு லட்சம் அறிவித்துள்ளார்.நிதி உதவி அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நாமக்கல் எம்.பி.மாதேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
நாமக்கல் மாணாக்கர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நாமக்கல்லை அடுத்துள்ள பாச்சலில் தனியார் பள்ளியில் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது 9,12 மற்றும் 16 வயதுக்குட்பட்ட மாண மாணவிகள் இதில் பங்கேற்கலாம் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் சிறப்பு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News September 9, 2025
நாமக்கல்: கருவறையில் புதைந்திருந்த ஆச்சரியம்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள பெரிய ஓங்காளியம்மன் திருக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (செப்.08) கருவறையின் அருகே குழி தோண்டிய போது மூலவர் சிலைக்கு அடியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட பழைய சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
News September 9, 2025
நாமக்கல்: 10th போதும் அரசு காவல் உதவியாளர் பணி!

நாமக்கல் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <