News July 27, 2024
தமிழக அரசு அதிகளவு வரி விதிக்க வேண்டும்

கனிம வளங்கள் நிறைந்த தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கனிமவளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்றால் மாநில அரசு வரி விதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசியில் இருந்து கொண்டு செல்லும் கனிமவளங்களுக்கு தமிழக அரசு அதிகளவு வரி விதிக்க வேண்டும் எனவும், இதனால் கனிம வள கடத்தலை தடுக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News March 8, 2026
தென்காசி: ரேஷன் அட்டைதார்கள் கவனத்திற்கு!..

தென்காசி மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தென்காசி – 04633-222262
2. செங்கோட்டை – 04633-233276
3. சங்கரன்கோவில் – 04636-222270
4. சிவகிரி – 04636-250223
5. ஆலங்குளம் – 04633-270899
இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க..
News March 8, 2026
தென்காசி: வேலை தேடுறீங்களா.? மார்ச் 13 ல் உறுதி

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.13) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பதால் 10th, +2, ITI, Diploma மற்றும் டிகிரி முடித்த வேலை தேடும் இளைஞர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் கமல்கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த லிங்கை <
News March 7, 2026
தென்காசி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <


