News November 7, 2024

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த திருப்பத்தூர் தாய்

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த மலர் என்பவரின் இரு பிள்ளைகளை படிக்க வைக்க உதவி செய்ய வேண்டும் என்று கடந்த திங்கள் தின குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு வழங்கினார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவரின் 2 பிள்ளைகள் படிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த நிலையில், தாய் மலர் அரசின் செயல்பாடுகளால் மனம் நிறைந்ததாக பாராட்டு தெரிவித்தார்.

Similar News

News July 11, 2025

BREAKING: திருப்பத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

கடந்த பிப்ரவரி- 2ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், அந்த பெண்ணிற்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதோடு கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்ட ஹேம்ராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தண்டனை விவரம் திங்களன்று வெளியாகவுள்ளது.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶திருப்பத்தூரில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶<>இந்த லிங்கில் <<>>திருப்பத்தூரில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!