News January 11, 2025
தமிழக அணியில் சென்னிமலை வீரர்

ஈரோடு, சென்னிமலை பாரதி நகரைச் சேர்ந்த கே கிஷோர் என்ற இளைஞர், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணிக்காக தேர்வாகி விளையாடி வருகிறார். சென்னிமலையில் இருந்து முதல் முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி உள்ள முதல் நபர் இவர் ஆவார். கிஷோர் முதல் போட்டியில் குஜராத்துக்கு எதிராக 55 ரன்கள் விளாசியுள்ளார்.
Similar News
News January 29, 2026
JOB ALERT ஈரோடு: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பிப்.2 – (Sci.gov.in),
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை பிப்.10- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை பிப்.3 – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை பிப்.8- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை பிப்.10- (locl.com)
(வேலை தேடும் யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க)
News January 29, 2026
ஈரோடு: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

ஈரோடு மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <
News January 29, 2026
POWER CUT: ஈரோட்டில் இங்கு மின்தடை

ஈரோட்டில் இன்று (ஜன.29) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. கவுந்தப்பாடி, சந்திராபுரம், பெருமாபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், பாண்டியம்பாளையம், எல்லீஸ்பேட்டை, குஞ்சசமடை,சிங்காநல்லூர், பெருந்தலையூர், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, சித்தன்குட்டை, மல்லியம்பட்டி, என்.மேட்டுப்பாளையம், குறிச்சி, மாமரத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஆகும். SHAREIT


