News October 26, 2024
தமிழகத்தில் 4 லட்சம் டன் நெல் கொள்முதல்: ராதாகிருஷ்ணன் பேட்டி

கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதிலும் இந்த ஆண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 928 கோடி பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 56 ஆயிரத்து 883 பேர் பயனடைந்துள்ளனர். குறுவை கொள்முதல் நிறைவடையும் நிலையில் உள்ளது என்றார் அவர்.
Similar News
News January 22, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

“திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 22, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

“திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 22, 2026
திருவாரூர்: சாலையில் சென்ற தம்பதியர் மீது தாக்குதல்!

காவனூரைச் சேர்ந்தவர் முருகையன் (43)-மேகலா (39) தம்பதி. அதே பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ் (28). இவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகையனும், மேகலாவும் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஆனந்தராஜ், தம்பதியரை கத்தியை காட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் மேகலா அளித்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.


