News October 12, 2024
தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் துவக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காகு, மூக்கு, தொண்டைப் பிரிவில் 11.10.2024 அன்று விடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை மையம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் மருத்துவர் லெ. அருள் சுந்தரேஷ்குமார் MS(ENT) அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையகுழுவின் உறுப்பினர் பேராசிரியர் மருத்துவர் கே.செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Similar News
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
News August 22, 2025
மதுரை: காவல்துறையில் சேர ஓர் அரிய வாய்ப்பு.! இன்று முதல்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள், சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <