News October 28, 2024
தபால் மூலம் உயிர்வாழ்வு சான்று பெறலாம்

மத்திய, மாநில அரசு, வருங்கால வைப்பு நிதி திட்டம், ராணுவம் மற்றும் பிற ஓய்வூதியம் பெறுவோர் வரும் நவ.1ஆம் தேதி முதல் தங்களின் உயிர்வாழ்வு சான்றினை கருவூலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே, தபால் துறை வாயிலாக டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்று பெறலாம் என காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியுள்ளார். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 29, 2026
காஞ்சிபுரத்தில் உடனடி வேலை! SUPER CHANCE

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி காலத்தில் உங்களுக்கு உதவித் தொகையும் உண்டு. மேலும் பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள <
News January 29, 2026
ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சதேக்(30). இவர், கட்டடத் தொழிலாளியாக பணி புரிந்தார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஓர் கட்டடம் இடிக்கும் பணியில் நேற்று(ஜன.28) ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமான ஓர் சுவர் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
News January 29, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.28) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


