News April 15, 2025

தபால் நிலையங்களில் ஒன்றரை லட்சம் சேமிப்பு கணக்கு தொடக்கம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 771 சேமிப்பு கணக்குகள் தபால் நிலையங்கள் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி திட்டம் உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களில் 8394 சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

Similar News

News January 29, 2026

குமரி: நகை கொள்ளை வழக்கில் அதிரடி தீர்ப்பு

image

குமரி, அழகன்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 1999ம் ஆண்டு 23.517 கிலோ நகை கொள்ளை போனது. இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 4 பேர் இறந்து விட்ட நிலையில் மற்றவர்கள் மீதான வழக்கில் இரணியல் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேருக்கு தலா 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு 3 வருட தண்டனையும் விதித்தார்.

News January 29, 2026

குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

குமரி உபமின் நிலையத்தில் நாளை (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்காமூர் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

News January 29, 2026

குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

குமரி உபமின் நிலையத்தில் நாளை (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்காமூர் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

error: Content is protected !!