News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

Similar News

News December 29, 2025

பெரம்பலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டம் வெண்மணி, கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.30) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலமாத்தூர், வெண்மணி, சில்லகுடி, செஞ்சேரி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News December 29, 2025

பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் மிருணாளனி தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் மிருணாளனி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!