News September 14, 2024
தபால் அலுவலகங்களில் நாளை ஆதார் சேவை மையம்

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாளை 15ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளவும், பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் ஆதார் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
Similar News
News October 14, 2025
தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் பொதுமக்களின் குறைகளை நேரடியாக களையும் வகையில் மண்டல வாரியாக குறை தீர் நாள் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (அக். 15) மேற்கு மண்டல பகுதி மக்களுக்கு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. SHARE
News October 14, 2025
திருச்செந்தூர் கோவிலில் ஹோட்டல் நடத்த அழைப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள புதிதாக சைவ உணவக கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த உணவகத்தில் ஒப்பந்த மூலம் நடத்துவதற்காக ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏலத்தொகை, தளவாட சாமான்கள் வைப்புத் தொகை, தண்ணீர் மற்றும் மின் காப்பு தொகை ஆகியவை ஏலம் மூலம் விருப்பம் உள்ளவர்கள் எடுக்கலாம் என கோவில் தக்கார் அருள் முருகன் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
News October 14, 2025
தூத்துக்குடி: ரயில்வேயில் சூப்பர் வேலை.! மிஸ் பண்ணாதீங்க

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை.
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025 (இன்றே கடைசி)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.