News October 11, 2024
தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேகம்

காஞ்சிபுரம், ஓரிக்கை, பேராசிரியர் நகர் பகுதி-2ல் குபேர விநாயகர் கோயில் உள்ளது. நேற்று காலை 8:30 மணிக்கு தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேகம், அலங்காரம் & ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் குபேர விநாயகர், கோடீஸ்வரர், பகவதி புவனேஸ்வரியம்மன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர் சிறப்பு பூஜை செய்யபட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News December 10, 2025
காஞ்சிபுரம்: 10th, 12th போதும், 14,967 காலியிடங்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <
News December 10, 2025
காஞ்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ .பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News December 10, 2025
காஞ்சி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்


