News October 26, 2024
தனியார் பள்ளிக்கு ரூ.50000 அபராதம்

சிவகாசி மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 40 – ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் அங்கு டெங்கு கொசு குழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டெங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளிக்கு ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News October 21, 2025
விருதுநகர்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 21, 2025
விருதுநகர்: கேஸ் மானியம் – APPLY!

விருதுநகர் மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறைபடுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு<
News October 21, 2025
விருதுநகர்: தெய்வங்கள் ஒன்றாக காட்சியளிப்பு

ஒவ்வொரு ஆண்டும் வருடத்திற்கு 3 முறை அதாவது தீபாவளி பண்டிகை, கௌசிக ஏகாதசி மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் ஆண்டாள் ரங்க மன்னார், கருட ஆழ்வார், பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் ஆண்டாள்,ரங்கமன்னார் கருடாழ்வார், பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் ஒன்று சேர்ந்து காட்சியளித்தனர்.