News June 14, 2024

தனியார் நிறுவனத்தில் ஆண் சடலம் மீட்பு

image

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பேரூர் பைபாஸ் பகுதியில் உள்ள செந்தூர் காகிதம் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 13) இவர் நிறுவனத்தைத் திறந்தபோது 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 16, 2025

கோவை: உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்

image

கோவை மாணவர்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வருமான மற்றும் சாதிச் சான்றுகள் அவசியம். https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 1800-599-7638 அழைக்கவும். இதனை ஷேர் பண்ணுங்க.

News August 16, 2025

கோவையில் பாலியல் தொழில்: இருவர் கைது!

image

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக, காட்டூர் காவல்துறையினருக்கு, நேற்று முந்தினம் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில், தகவல் கிடைத்த இடத்தில் காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடபட வைத்த, குணசீலன் (51) ஷாலினி (34) என்பவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 16, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (15.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!