News June 14, 2024
தனியார் நிறுவனத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பேரூர் பைபாஸ் பகுதியில் உள்ள செந்தூர் காகிதம் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 13) இவர் நிறுவனத்தைத் திறந்தபோது 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
கோவை – அபுதாபி விமான சேவை ரத்து

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாள்கள் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
கோவை – அபுதாபி விமான சேவை ரத்து

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாள்கள் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


