News June 27, 2024
தனிநபர் கடன் பெற ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு டாப் செட்கோ நிறுவன மூலம் 6% முதல் 8% வரை ஆண்டு வட்டியில் ரூ.15 லட்சம் கடன் வழங்கப்பட உள்ளது. இதில் சிறு தொழில் செய்வோர், விவசாயத் தொழில் உள்ளிட்ட பல தொழில்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதில் விண்ணப்புக்க விரும்புவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 10, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஹலோ போலீஸ் விவரம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (09.03.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News March 10, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஹலோ போலீஸ் விவரம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (09.03.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News March 9, 2026
தூத்துக்குடி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

தூத்துக்குடி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.<


