News April 24, 2024
தந்தையை கத்தியால் குத்திய மகன்

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(46) இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பால்பாண்டி அவரது மனைவியை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது 16 வயது மகன் பால்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
சோழவந்தானில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சா ?

சோழவந்தான் சங்கங்கோட்டை முத்தையா என்பவர் வீட்டில் இன்று (பிப்.8) அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. வீட்டின் மதில் சுவரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அடையாளங்கள், ஜன்னல் வழியாக உள்பக்க கதவு பகுதியில் லேசான சேதம் இருந்தது. சோழவந்தான் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
News February 8, 2026
மதுரை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 8, 2026
மதுரை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

மதுரை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


