News April 24, 2024

தந்தையை கத்தியால் குத்திய மகன்

image

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(46) இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பால்பாண்டி அவரது மனைவியை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது 16 வயது மகன் பால்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News September 13, 2025

மதுரை: உங்க நீதிமன்ற CASE பற்றி தெரிந்து கொள்ள..!

image

மதுரை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phone ல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT..!

News September 13, 2025

மதுரை: நாய் குறுக்கே வந்ததால் பலியான உயிர்

image

மதுரை பழைய விளாங்குடி காமாட்சி நகர் ஜெயபால் மகன் வீரக்குமார் (26). அதே பகுதி சாலையில் பைக்கில் சென்ற போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் வீரக்குமார் பிரேக் அடிக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகில் இருக்கும் காம்பவுண்ட் சுவரில் மோதியாது. சாக்கடை பள்ளத்தில் விழுந்த வீரக்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 13, 2025

மதுரை காமராசர் பல்கலை.யில் வேலை!

image

மதுரை காமராசர் பல்கலை-யில் கீழகண்ட 3 பணியிடங்களுக்கு காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
⏩பதவியின் பெயர்: JRF, Technical Assistant
⏩கல்வித்தகுதி:B.Sc, M.Sc
⏩மாத ஊதியம்:ரூ.20,000 டூ ரூ.37,000
⏩ கடைசி தேதி: 15.09.2025
⏩விண்ணப்பிக்கும் முறை: <>இங்கே க்ளிக் செய்து <<>>இதில் உள்ள முகவரிக்கு உங்க பயோ-டேட்டா/CVஐ இணைத்து அனுப்பவும்
⏩அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!