News April 26, 2025
தண்ணீரில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

விழுப்புரம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பவுசியா(19). இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்துவந்த பவுசியா நேற்று தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உறவினர்கள், சென்று பார்த்தபோது பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடப்பதும் தெரிய வந்தது. குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக பவுசியா கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 22, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1.கனகஜோதி மஹால், விழுப்புரம் 2.சிவா மஹால், சூரப்பட்டு 3.வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வல்லம் 4.பிபிஎஸ் மஹால், டி.பரங்கனி 5.ஊராட்சி மன்ற கட்டிட வளாகம், பெலாகுப்பம் 6.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், வேங்கை
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News September 22, 2025
விழுப்புரம்: அரசு திட்டம் வந்து சேரவில்லையா? NO TENSION!

விழுப்புரம் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <
News September 22, 2025
விழுப்புரம்: உயிர் நண்பனை கழுத்தறுத்து கொன்ற இருவர் கைது

பண்ருட்டி அருகே கார்த்திகேயன் என்பவர் தனது 2 நண்பர்களோடு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 2நண்பர்கள் சேர்ந்து கார்த்திகேயனை கழுத்தை அறுத்துக்கொன்று குளத்தில் வீசியுள்ளனர். கார்த்திகேயன் வீடு திரும்பாத நிலையில் 3 நாள் கழித்து சொக்கநாதர் குளத்தில் இருந்து அழுகிய நிலையில் 18ஆம் தேதி அவரின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 2 நண்பர்களையும் போலீசார் இன்று கைது செய்தனர்.