News June 12, 2024

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நியூடவுன் பகுதியை சேர்ந்த ஜெரினா என்ற பெண் ரயில் மோதி உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெரினாவின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

திருப்பத்தூர்: டிகிரி போதும்! ரயில்வேயில் வேலை

image

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.’

News September 15, 2025

திருப்பத்தூர்: வீட்டின் முன் இருந்த பைக் திருட்டு

image

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (14) இரவு கோபி தனது பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த போது அதனை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இன்று (15) காலை கோபி தனது பைக் காணாமல் போனது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News September 15, 2025

திருப்பத்தூர்: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

image

திருப்பத்தூர் மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??

1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க

2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.

3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.

இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!