News February 17, 2025
தடைகளை நீக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

நங்கநல்லூர் அஞ்சனேயர் கோவில் 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 32 அடி உயர ஹனுமான் சிலை அமைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராம நவமி,ஆஞ்சநேய ஜெயந்தி உள்ளிட்ட நாட்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது, கடன்,நோய்,பகை தீர பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர், இந்த கோவில் சென்னை நகரின் முக்கிய ஆன்மிகத் தலமாக திகழ்கிறது. Share it
Similar News
News November 5, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் அரசு, அரசு சார் நிறுவனங்களில் மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-22350780 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் அரசு, அரசு சார் நிறுவனங்களில் மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-22350780 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6:30 வரை தாலுகா வாரியாக அயனாவரம் -13, எழும்பூர் – 10.2, கிண்டி -13.2, மயிலாப்பூர் – 8.4, பெரம்பூர் – 12.3, மாம்பலம் 0, புரசைவாக்கம் 0.2, தண்டையார்பேட்டை -1, ஆலந்தூர் -29.5, அம்பத்தூர் – 5, சோழிங்கநல்லூர் – 10.4 மி.மீ பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது


