News April 4, 2024

தஞ்சை: 214 நுண்பாா்வையாளா்கள் நியமனம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நுண்பாா்வையாளா்களுக்கான முதல் கட்டப் பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று(ஏப்.3) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளில், 114 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் வாக்குப்பதிவை கண்காணிக்க 214 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Similar News

News January 22, 2026

தஞ்சை: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

தஞ்சை: பதுக்கப்பட்ட 3 டன் நெகிழி பறிமுதல்

image

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மு.காந்திராஜ் தலைமையில் 2-வது மண்டல துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையம், மோதிலால் தெரு, பைரவா தோப்பு, சர்ச் சாலை, காந்தி பூங்கா, தாராசுரம், பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கடைகள் மற்றும் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 22, 2026

தஞ்சை: பதுக்கப்பட்ட 3 டன் நெகிழி பறிமுதல்

image

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மு.காந்திராஜ் தலைமையில் 2-வது மண்டல துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையம், மோதிலால் தெரு, பைரவா தோப்பு, சர்ச் சாலை, காந்தி பூங்கா, தாராசுரம், பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கடைகள் மற்றும் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!