News December 31, 2025
தஞ்சை: 21,371 பேருக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது 18 லட்சத்து 92 ஆயிரத்து 58 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், உரிய தகவல்களை அளிக்காத 21,371 பேருக்கு வாக்குப் பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று நோட்டீஸ் வழங்குகின்றனர்.
Similar News
News December 31, 2025
தஞ்சை: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 31, 2025
தஞ்சை மாவட்ட காவல் துறை அறிவிப்பு

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு வாகனங்களில் அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை இயக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 94981-00805,04362-277466 புகார் தெரிவிக்கலாம். பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவித்துள்ளது.
News December 31, 2025
தஞ்சாவூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


