News November 6, 2025
தஞ்சை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
Similar News
News February 8, 2026
தஞ்சை: வெறி நாய் கடித்து 5 பேர் படுகாயம்

பேராவூரணி அருகே உள்ள சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். சோழனார்வயல் பகுதியை வினோதா (31). திவ்யா நீலகண்டன்(30), கழனிவாசல் அன்வருதியின்(50), வினோத்(28), ரெட்டவயல் சுப்ரமணியன் (50) ஆகிய 5 பேர் வெறிநாய் கடித்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், தெரு நாய்களை பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
News February 8, 2026
தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை, பேராவூரணி, மணிமண்டபம், மின்நகர் ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 10ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!
News February 8, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


