News March 29, 2026
தஞ்சை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

தஞ்சை, வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 9, 2026
தஞ்சை: திமுகவில் இணைந்த அதிமுக இளைஞர்கள்

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் நேற்று (08.04.2026) தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்விற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை வேட்பாளர் சன் ராமநாதன் தலைமை வகித்தார்.
News April 9, 2026
தஞ்சை: திமுகவில் இணைந்த அதிமுக இளைஞர்கள்

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் நேற்று (08.04.2026) தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்விற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை வேட்பாளர் சன் ராமநாதன் தலைமை வகித்தார்.
News April 9, 2026
தஞ்சை: அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல்-3 பேர் கைது

தஞ்சை அரசு மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் சரவணன் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 3 நபர்கள் வந்த ஆட்டோ மருத்துவமனை நுழைவாயிலில் நின்றதால், சரவணன் ஆட்டோவை அகற்றும் படி கூறியுள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டு மருத்துவருக்கு கொலை விரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து தஞ்சை பகுதியைச் சேர்ந்த விமல் ரோஸ், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


