News February 22, 2026

தஞ்சை விவசாயிகளுக்கு ரூ.7.96 கோடி வரவு வைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 9,833 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், முதற்கட்டமாக 5295 விவசாயிகளுக்கு ரூ.7.96 கோடி நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 23, 2026

தஞ்சை: CM Cell-ல் புகார் அளிப்பது இவ்வளவு ஈஸியா?

image

1. முதலில்,<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்!

News February 23, 2026

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 26ந் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 23, 2026

தஞ்சை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ.1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!