News October 10, 2025

தஞ்சை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விருதாளர்கள; ‘http://awards,tn.gov.in” என்ற வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விபரங்களை பதிவு செய்தும் கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 26.10.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

தஞ்சை: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

image

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு தஞ்சை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News December 8, 2025

தஞ்சை: ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

image

‘ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 8, 2025

தஞ்சை: நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ

image

கனமழையால் பாதிக்கப்பட்ட சேதுபாவசத்திரம் தெற்கு ஒன்றியம் குருவிக்கரம்பை பகுதி மாசிலா கருப்பையின் இவர்களின் வீடு சேதமடைந்ததை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் நேரில் பார்வையிட்டு, நிதி உதவி வழங்கியும், புதிய வீடு கட்டும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கு.சின்னப்பா, இளைஞரணி அமைப்பாளர் வை.மதன், கிளை செயளாலர் மு.ஏகாம்பரம் உடனிருந்தனர்.

error: Content is protected !!