News January 28, 2026
தஞ்சை: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வாரத்தில் 5 நாட்கள் வேலைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூரில் வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் முன்பு மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து, கோரிக்கை முழக்கமிட்டனர்.
Similar News
News January 30, 2026
தஞ்சாவூரில் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், கும்பகோணம் அர்பன், திருக்காட்டுப்பள்ளி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு உள்ளது. இதன் கராணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும், காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்படுள்ளது.
News January 30, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன. 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 30, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன. 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


